பள்ளி மாணவனின் ’மூக்கில் சிக்கிய மீன்’ ! என்ன நடந்தது ? வைரல் வீடியோ

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (20:15 IST)
பள்ளி மாணவன் ஒருவர் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளான். அங்கு குளத்தில் நீந்திக் குளித்துக்கொண்டிருக்கும்போது,. ஒரு மீன் மாணவனின் மூக்கில் சென்றது. அதனால் அலறிதுடித்த மாணவரை மருத்துவமனையில் சேர்ந்தனர்.
அங்கு, மருத்துவர்கள் நவீன கருவிகளை கொண்டு, சிறிது நேரத்தில், சிரமத்துடன் மாணவரின் மூக்கில் இருந்த மீனை வெளியெ எடுத்தார். 
 
அதுவரை மாணவன் மூச்சு விடமுடியாமலும், வலியாலும் துடித்து கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தார். ஆனால், மருத்துவர் லாவகாமாக அந்த மீனை வெளியே எடுத்தார். 

அதன் பிறகுதான் மாணவர் இயல்பு நிலைக்கு திரும்பினான். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீட்ல ஒத்த பைசா இல்ல.. இவ்ளோ சிசிடிவி கேமரா!. எழுதி வைத்துவிட்டு போன திருடன்!...

விஜய் அரசியலுக்கு வந்தது பணம் சம்பாதிக்கவே.. எனது கட்சியை தமாகா உடன் இணைக்கவுள்ளேன்: தமிழருவி மணியன்..!

ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பால் பரபரப்பு..!

மலாக்கா ஜலசந்தியில் வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments