Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு ஆலை விபத்து - 11 பேர் பலி!

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (17:24 IST)
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 11 பேர் உயிரிழப்பு!
 
சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் செயல்படும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி மருந்து செலுத்தும் போது வேதிப்பொருள் உராய்வு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகிறது. 
 
சம்பவ இடத்தில் சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் 10க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments