Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜபாளையம் சஞ்சீவ் மலையில் பயங்கர காட்டுத்தீ: அடிவாரத்தில் இருக்கும் மக்கள் அச்சம்

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (22:30 IST)
ராஜபாளையம் சஞ்சீவ் மலையில் பயங்கர காட்டுத்தீ
தென்மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் உள்ள சஞ்சீவி மலை மிகவும் புனிதமானது அதன் மேல் உள்ள முருகன் கோவிலுக்கு ஏராளமானோர் சென்று வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று மாலை திடீரென ராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீ உருவாக்கி உள்ளது. இதனால் அதன் அடிப்பகுதியில் உள்ள மலையடிபட்டி என்ற பகுதியை சேர்ந்தவர்கள் பெரும் அச்சத்துடன் இருக்கிறார்கள்
 
இந்த பகுதிக்கு தீ பரவாமல் தடுக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காட்டுத்தீ எப்படி பரவியது? சமூக விரோதிகளின் செயலா என்பது குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் இந்த தீ விபத்து காரணமாக ராஜபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பில் உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments