Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை தாராவியில் தீ விபத்து...32 பேர் காயம்...

Fire
Webdunia
திங்கள், 12 ஜூன் 2023 (13:27 IST)
மும்பை தாராவியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்த 32 பேர் காயமடைந்தனர்.

மஹாராஷ்டிர மாநிலம் தாராவி 90 அடி சாலையில் 7 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது.  நேற்று காலை 11 மணியளவில் இந்தக் கட்டிடத்தின் மின் மீட்டர் பெட்டிகள் வைக்கும்  இடத்தில் தீப்பிடித்தது.

அப்போது, தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது. இதைப் பார்த்த கட்டிடத்தில் குடியிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து,வெளியே ஓடிவந்தனர்.

இதுகுறித்தது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அத்துடன், தீக்காயமடைந்து, மூச்சு திணறலால் பாதிக்கப்பட 32 பேரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும், கட்டிடத்தில் சிக்கியிருந்த 70 பேரை பத்திரமாக மீட்டனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி சிறப்பு மலை சீசன் ரயில் இன்று முதல் தொடக்கம்..!

இனி 5 வயதில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாது: வயது வரம்பை உயர்த்தி உத்தரவு..!

பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம்.. சில நாட்களில் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்குமா?

தவெக பொதுக்குழுவில் அறுசுவை உணவு.. 21 வகையான மெனு விவரங்கள்..!

ரம்ஜான் கொண்டாட்டம்; 500 இந்தியர்களை விடுதலை செய்ய அரபு அமீரகம் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments