Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காட்டுமன்னார்குடியில் பட்டாசு ஆலை வெடிவிபத்து - 9 பேர் பலி!

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (14:02 IST)
காட்டுமன்னார்குடி அருகே குருங்குடி பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில்  பகுதிக்கு அருகே குருங்குடி எனும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள காந்திமதி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் அங்கு வேலை செய்துகொண்டு இருந்த 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதில் காந்திமதி உட்பட, மலர்கொடி, சித்ரா, லதா, ராசாத்தி ஆகிய 5 பெண்களும் அடக்கம். மேலும் சிலர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சம்மந்தமாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments