Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காட்டுமன்னார்குடியில் பட்டாசு ஆலை வெடிவிபத்து - 9 பேர் பலி!

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (14:02 IST)
காட்டுமன்னார்குடி அருகே குருங்குடி பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில்  பகுதிக்கு அருகே குருங்குடி எனும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள காந்திமதி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் அங்கு வேலை செய்துகொண்டு இருந்த 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதில் காந்திமதி உட்பட, மலர்கொடி, சித்ரா, லதா, ராசாத்தி ஆகிய 5 பெண்களும் அடக்கம். மேலும் சிலர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சம்மந்தமாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments