Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மாநகர பேருந்தில் தீடீர் தீ விபத்து: பயணிகள் ஓட்டம்

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (10:55 IST)
சென்னை வில்லிவாக்கம்-பட்டினப்பாக்கம் இடையே செல்லும் மாநகர பேருந்தில்(27-டி) திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.


 

 
சென்னை வில்லிவாக்கம்-பட்டினப்பாக்கம் இடையே செல்லும் மாநகர பேருந்து(27-டி) பட்டினம்பாக்கம் நோக்கி சென்றது. அப்போது மெரினா காமராஜர் சாலையில் பேருந்து நின்று கொண்டிருந்தபோது, பேருந்தின் முன் பக்கத்தில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது.
 
திடீரென்று என்ஜின் தீப்பிடித்து எரிந்துள்ளது, அதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து அலறி கொண்டு பேருந்தை விட்டு இறங்கி ஓட்டம் பிடித்தனர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மயிலாப்பூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments