Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் அபராதம் விதித்த போலீஸ்..

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (12:52 IST)
திருப்பூரில் காரில் செல்லும்போது ஹெல்மெட் அணியாததால் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் காரில் வெளியூருக்கு சென்ற அவர், தனது வீட்டிற்கு திரும்பிகொண்டிருந்தார். அப்போது அவரது செல்ஃபோனுக்கு திருப்பூர் போக்குவரத்து போலீஸாரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் அவரது கார் பதிவு எண் குறிப்பிட்டு, உங்களது பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியவில்லை, அதனால் ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது என கூறியிருந்தது.

இதனை பார்த்த செல்வக்குமார் குழப்பமடைந்தார். இது குறித்து அவர் திருப்பூர் காவல் நிலையத்தில் விபரம் கேட்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனது கார் எண்ணை யாராவது திருடி அவர்களது மோட்டார் பைக்கில் அச்சிட்டுள்ளனரா என சந்தேகிப்பதாகவும் தெரியவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments