நாமக்கல்லில் உயிரிழந்த இரு மாணவிகளின் குடும்பத்திற்கு நிதி உதவி - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (22:19 IST)
நாமக்கல் மாவட்டத்தில்  நீச்சல் பழகச் சென்ற போது, உயிரிழந்த இரு மாணவிகளின் குடும்பத்திற்கும் தலா 2 லட்சம்  முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் , வட்ட நாச்சம்பட்டி கிராமத்தில் உள்ள அத்திப்பழகனூரில் வசித்து வருபவர் கணேசன். இவரது மனைவி வெண்ணியா. இந்த தம்பதியின் மகளான ஜனனியும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கண்ணன் – தமிழ்ச்ச்சேல்வி  தம்பதியின் மகளுமான ரச்சனாவும் பள்ளியில் ஒன்றாகப் படித்து வந்தனர்.

இன்று அவர்கள் இருவரும் பள்ளிக்கு அருகிலுள்ள மான் குட்டையில் நீச்சம் பழகச் சென்றனர், ஆனால் துரதிஷ்டவசமாக  நீரில் மூழ்கி பலியாகினர்.

இரண்டு மாணவிகள் இறந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் ஸ்டாலின் இரு மாணவிகள் மரணத்திறு இரு குடும்பத்தினருக்கு  இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும்,  உயிரிழந்த இரு மாணவிகளின் குடும்பத்திற்கும் தலா 2 லட்சம்  முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments