Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் தொழிற்பூங்கா: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என நிதியமைச்சர் பிடிஆர் பேட்டி!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (19:27 IST)
மதுரையில் தொழில் பூங்கா கொண்டுவந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம் என்று தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கூறியுள்ளார் 
 
மேலும் மதுரையில் மூன்றாவது குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு போன்ற வாக்குறுதிகளையும் செயல்படுத்த உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
நிதியமைச்சர் என்ற வகையில் சிறப்பான திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை மதுரை மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கு நான் பெற்றுத்தரும் சாத்தியங்கள் அதிகம் என்று அவர் கூறியுள்ளார் மேலும் மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது, முறையான வகையில் திடமான குப்பை மற்றும் கழிவு நீர் அகற்றல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் வைகை நதியில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு! - டாடா குழுமம் அறிவிப்பு!

ஏதோ தப்பா இருக்கு..! விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து பயணி வெளியிட்ட வீடியோ வைரல்!

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments