Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எக்ஸ்பிரஸ் வேகத்தில் பட்ஜெட்டை படித்த ஜெயகுமார்

Advertiesment
பட்ஜெட் 2017-18
, வியாழன், 16 மார்ச் 2017 (12:54 IST)
தமிழக சட்டப்பேரவையில் 2017-18ம் ஆண்டிற்கான பட்ஜெட், சட்டசபையில் நிதியமைச்சர்  ஜெயக்குமார் தாக்கல் செய்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.



பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய ஜெயகுமார் திடீரென படுவேகமாக வாசிக்க ஆரம்பித்தார்.அப்போது உறுப்பினர்களிடம் பட்ஜெட்டை வேகமாக படிக்கவா? மெதுவாக படிக்கவா என்றும் கேட்டுள்ளார். இதனைக் கேட்ட உறுப்பினர்கள் சிரித்தனர். அவரும் சிரித்துக் கொண்டே பட்ஜெட் உரையை வாசித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100 மில்லியன் வாட்ஸ்அப் கணக்குகள் ஹேக்? என்கிரிப்ஷனில் புது பிழை