Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுக்கடலில் மீனவர்கள் இடையே சண்டை : போலீஸார் துப்பாக்கிச் சூடு

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (20:16 IST)
புதுச்சேரி மாநிலத்தை அடுத்துள்ள வீராம்பட்டினம், நல்லவாடி ஆகிய கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் சண்டையில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தை அடுத்துள்ள வீராம்பட்டினம், நல்லவாடி ஆகிய கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
 
அப்போது, இரு கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு இடையே சுருக்கு வலையைப் பயன்படுத்துவதில் மோதல் எழுந்துள்ளது.அதனால் அந்த இரு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடற்கரை ஓரம் மோதலில் ஈடுபட்டனர். வீராம்பட்டினம், நல்லவாடு ஆகிய இரு கிராம மக்களிடையே எழுந்த மோதலைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸார் மக்களிடையே உருவான மோதலை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி 20 ரவுண்டு துப்பாக்கியால் சூடு நடத்தினர். தற்போது அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments