Webdunia - Bharat's app for daily news and videos

Install App

FIFA உலகக் கோப்பை : நாளை காலிறுதி ஆட்டம் தொடக்கம்

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (22:22 IST)
நாளை நள்ளிரவு  12:30 மணிக்கு அர்ஜெண்டினா- நெதர்லாந்து அணிகள் 2வது அரையிறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

கத்தார் நாட்டில் ஃபிஃபா 22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் உற்சாகத்துடன் நடந்து வருகிறது.

32 நாடுகள் பங்கேற்ற இப்போட்டியில், கடந்த 2 ஆம் தேதியுடன் லீக் சுற்று முடிவடைந்து, 16 நாடுகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றன.

இதில், பிரேசில், அர்ஜென்டினா,  நெதர்லாந்து, குரோஷியா, போர்ச்சுகள், மொராக்கொ ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

எனவே நாளை முதல் காலிறுதிப் போட்டி தொடங்கவுள்ளது.

இதன் முதல் ஆட்டத்தில்,  நாளை இரவு 8:30 மணிக்கு பிரேசில்- குரேஷியா அணிகள் மோதுகின்றனர்.

இப்போட்டி, எஜிகேசன் சிட்டி என்ற மைதானத்தி நடக்கவுள்ளது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments