FIFA உலகக் கோப்பை : நாளை காலிறுதி ஆட்டம் தொடக்கம்

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (22:22 IST)
நாளை நள்ளிரவு  12:30 மணிக்கு அர்ஜெண்டினா- நெதர்லாந்து அணிகள் 2வது அரையிறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

கத்தார் நாட்டில் ஃபிஃபா 22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் உற்சாகத்துடன் நடந்து வருகிறது.

32 நாடுகள் பங்கேற்ற இப்போட்டியில், கடந்த 2 ஆம் தேதியுடன் லீக் சுற்று முடிவடைந்து, 16 நாடுகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றன.

இதில், பிரேசில், அர்ஜென்டினா,  நெதர்லாந்து, குரோஷியா, போர்ச்சுகள், மொராக்கொ ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

எனவே நாளை முதல் காலிறுதிப் போட்டி தொடங்கவுள்ளது.

இதன் முதல் ஆட்டத்தில்,  நாளை இரவு 8:30 மணிக்கு பிரேசில்- குரேஷியா அணிகள் மோதுகின்றனர்.

இப்போட்டி, எஜிகேசன் சிட்டி என்ற மைதானத்தி நடக்கவுள்ளது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments