Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு 67 ஆண்டுகள் சிறை!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (21:26 IST)
இரட்டை பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 67 ஆண்டுகள் சிறை தண்டனை என திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருப்பூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இரட்டை பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார் 
 
இதுகுறித்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் பிரகாஷ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
 
 அவருக்கு 67 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 40 ரூபாய் அபராதம் விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்