Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு 67 ஆண்டுகள் சிறை!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (21:26 IST)
இரட்டை பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 67 ஆண்டுகள் சிறை தண்டனை என திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருப்பூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இரட்டை பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார் 
 
இதுகுறித்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் பிரகாஷ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
 
 அவருக்கு 67 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 40 ரூபாய் அபராதம் விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்

இன்று துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி.. அமைச்சரவை மாற்றி அமைப்பு..!

அடுத்த கட்டுரையில்