Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு 67 ஆண்டுகள் சிறை!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (21:26 IST)
இரட்டை பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 67 ஆண்டுகள் சிறை தண்டனை என திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருப்பூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இரட்டை பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார் 
 
இதுகுறித்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் பிரகாஷ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
 
 அவருக்கு 67 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 40 ரூபாய் அபராதம் விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்