Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில், பெண் ஊழியர் படுகொலை - நடிகை குஷ்பு கடும் கண்டனம்

சென்னையில், பெண் ஊழியர் படுகொலை - நடிகை குஷ்பு கடும் கண்டனம்

Webdunia
சனி, 25 ஜூன் 2016 (17:43 IST)
சென்னையில், பெண் ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நடிகை குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் நிறுவன பெண் ஊழியர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை எழுப்பியுள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில், இந்த கொலை குறித்து, நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடளர்பாருமான குஷ்பு இந்த கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில், 
சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் நிறுவன பெண் ஊழியர் சுவாதி படுகொலை சம்பவம் கடும் கண்டத்திற்குரியது.
 
மேலும், ஒரு குற்றச் செயலை தடுக்காமல், அந்த வேடிக்கை பார்த்து கூட குற்றச் செயல்தான். யாராவது சிலர் முன்வந்து அந்தக் கொலையை தடுத்து நிறுத்தி இருக்கலாம்  வேண்டும் என பதிவு செய்துள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனார் மீது பாலியல் குற்றச்சாட்டு.. புகார் அளித்த மருமகளின் திருமணத்தை ரத்து செய்த நீதிமன்றம்..!

கால்வாயில் பிணமாக கிடந்த மாடல் அழகி.. கழுத்தறுபட்டு இருந்ததால் அதிர்ச்சி.. காதலன் காரணமா?

விமான விபத்தில் தப்பித்தது எப்படி? விஸ்வாஸ் குமார் தப்பித்து வெளியேறிய வீடியோ வெளியானது!

இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமா? அலறியடித்து மறுப்பு தெரிவித்த கவாஜா ஆசிப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments