பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை....

Webdunia
சனி, 21 மே 2022 (16:01 IST)
மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மருத்துவர் ராசி MD படிக்கத் தயாராகி வந்த நிலையில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் கூட்டுறவுக் காலனியில் வசிப்பவர் அபிஷேக். இவரது மனைவி ராசி(27). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. கடந்த ஆண்டு எம்பிபிஎச் படித்து முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்லார். இந்த நிலையில் நீட் தேர்வுக்கு தயராகி வந்துள்ளவர் தன் பெற்றொஅர் வீட்டில் தங்கி நீட் தேர்வுக்கு படித்து வந்துள்ளார்.  இந்த நீலையில் மே 19 ஆம் தேதி தன் வீட்டில் 3 வது மாடிக்குச் சென்றவர், அங்குள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்த அறிந்த போலீஸார் விரைந்து வந்து, அறைக்கதவை உடைத்து, ராசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் தேர்தல்: 'இந்தியா' கூட்டணிக்குள் பிளவு; 10 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளை எதிர்த்து போட்டி..!

கரூர் துயர சம்பவ விவகாரம்.. சிபிஐ-க்கு உதவ பெண் ஐ.ஜி உள்பட 2 அதிகாரிகள் நியமனம்.

இன்று புயல் உருவாக வாய்ப்பு.. 11 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரிப்பு.. சென்னையில் வேறோடு சாய்ந்த மரம்.. மழை பாதிப்பு நிலவரம்..!

கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

அடுத்த கட்டுரையில்
Show comments