Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈஷா சிலை முன்பு கிறிஸ்துவ பிரச்சாரம் – பாதிரியார் செயலால் பரபரப்பு !

Webdunia
புதன், 29 மே 2019 (10:49 IST)
கோவையில் ஈஷா மையத்தின் ஆதியோகி சிலை முன்பு பாதிரியார் ஒருவர் பிரச்சாரம் மேற்கொண்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது.

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெபசிங். அங்குள்ள சர்ச் ஒன்றில் பாதிரியாக பணிபுரியு இவர் கோவையில் உள்ள ஈஷா மையத்துக்கு சென்ற இவர் அங்கு ஆதியோகி சிலை முன்பு இந்த சிலையும் பாம்பும் உங்களை என்றுமே உங்களைக் காப்பாற்றாது எனக் கூறினார்.

இதனால் அங்கு வந்திருந்த மக்கள் குழப்பமடைந்தனர். பாதிரியாரின் இந்த பேச்சால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் உருவானது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை! - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சீனா - மலேசியா கண்டுபிடிக்கும் மாற்று எரிபொருள்.. EV வாகனங்களுக்கு மூடுவிழாவா?

வெளியான ஒரு வாரத்தில் ஜோரான விற்பனை! கவரும் Motorola Razr 60 Ultra சிறப்பம்சங்கள்!

சாமானிய மக்கள் தலையில் இடி.. நகை அடமான புதிய விதிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..!

கிரீஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments