Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தை - போக்சோவில் கைது !

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (12:21 IST)
வேலூரில் பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் வேவிருபாட்சிபுரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சங்கர். இவருக்கு 15 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் இவரது மகள் வயிற்று வலியால் துடித்த போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

திருமணம் ஆகாமல் குழந்தை பிறந்ததால் மருத்துவமனையில் இருந்து வேலூர் சமூகநலத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இவர்கள் விசாரணை நடத்தியதில் சிறுமியின் குழந்தைக்கு அவரின் தந்தை சங்கர் தான் காரணம் என தெரியவந்தது.

இதனால் உடனடியாக மகளிர் காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டு  இதன் அடிப்படையில் சங்கர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments