மோடிக்கு துர்தேவதைகளின் சூனியம்: அறந்தாங்கி விவசாயி கைது

Webdunia
வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (16:56 IST)
பிரதமர் மோடிக்கு யாரோ சூனியம் வைத்துவிட்டதாகவும், அந்த சூனியத்தை துர்தேவதைகளிடம் பேசி எடுத்தால்தான் அவர் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பார் என்றும் கூறிய விவசாயி ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை எதிர்த்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள் முதல் மாணவர்கள் வரை தினந்தோறும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தால் தமிழகமே ஸ்தம்பித்து போய் உள்ளது.

இந்த நிலையில் அறந்தாங்கியை சேர்ந்த அறிஞர் என்ற விவசாயி தனிமனிதனாக அறந்தாங்கி - கீரமங்கலம் சாலையில் உண்ணாவிரதம் இருந்தார். இந்த உண்ணாவிரதத்தின் முடிவில், மோடிக்கு வைக்கப்பட்டுள்ள சூனியத்தை துர்தேவதைகளிடம் பேசி எடுக்கவுள்ளதாகவும், இதற்காக சுடுகாட்டில் சிறப்பு பூஜை செய்யவுள்ளதாகவும், அதன் பின்னர் மோடி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துவிடுவார் என்றும் பேசினார்

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்த விவசாயியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றானர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments