Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம்!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (11:25 IST)
நாம் தமிழர் கட்சி வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட நிலையில் அக்கட்சிக்கு பொது சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பொது சின்னமாக விவசாயி சின்னத்தை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஏற்கனவே மதிமுகவுக்கு பம்பரம் சின்னமும், அமமுகவுக்கு குக்கர் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து தற்போது நாம் தமிழர் கட்சிக்கு பொது சின்னமாக விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments