Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூரில் பிரபல ரவுடி வசூர் ராஜா கைது!

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2023 (17:18 IST)
வேலூர் பெருமுகையில் பிரபல ரவுடி வசூர் ராஜாவை இன்று மாவட்டம் எஸ்பி தலைமையிலான தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வசூர் ராஜா மீது 15 வழக்குகளில் வாரண்ட் உள்ள நிலையில், கொலை, கொள்ளை, ஆட் கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள்  நிலுவையில் உள்ள நிலையில், எஸ்பி தலைமையிலான தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் சொகுசு காரில் வந்த ரெளடிக் கும்பல்,  50 ரூபாய் கட்டணம் செலுத்த மறுத்து, அங்குப் பணியில் இருந்த ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நட்த்தியது. இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட  ரவுடிகளில் வசூர் ராஜாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 3 நாட்களுக்கு செம மழை! எந்தெந்த பகுதிகளில்..? - வானிலை ஆய்வு மையம்!

50 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்ட வள்ளி குகை.. திருச்செந்தூர் பக்தர்கள் மகிழ்ச்சி..!

ஊட்டியில் இன்றும் நாளையும் சுற்றுலா தலங்கள் மூடல்.. என்ன காரணம்?

9 கிலோ சங்கிலி அணிந்து எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்த நபர்.. காந்தத்தால் இழுத்து பரிதாப பலி..!

லிவ் -இன் உறவில் வாழ்ந்து வந்த பெண் உதவி காவல் ஆய்வாளர் கொலை.. CRPF வீரர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments