Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல கபடி வீரரின் வீடு வெள்ளத்தில் இடிந்ததால் பரபரப்பு.....

Webdunia
சனி, 23 டிசம்பர் 2023 (19:55 IST)
தூத்துக்குடி பெருவெள்ளத்தில் முத்தையாபுரத்தில் உள்ள தமிழ் தலைவாஸ் கபடி அணி வீரர் மாசானமுத்துவின் வீடு முழுமையான இடிந்துள்ளது.

சமீபத்தில் தென்மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தெங்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு துரிதமாக உதவி மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடி பெருவெள்ளத்தில் முத்தையாபுரத்தில் உள்ள தமிழ் தலைவாஸ் கபடி அணி வீரர் மாசானமுத்துவின் வீடு முழுமையான இடிந்துள்ளது.

அதில், அவரது விளையாட்டு சான்றிதழ்கள், பெற்றோரின், அடையாள அட்டைகள், உள்ளிட்ட அனைதிதும் நீரில் மூழ்கியுள்ளன.

புரோ கபடி லீக்கில் தற்போது மாசானமுத்து விளையாடி வரும் நிலையில் அவர் வீட்டை பற்றி கவலைப்பட வேண்டாம் விளையாட்டில் கவனம் செலுத்தும்படி தொலைபேசி மூலம்  கூறியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments