Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல கபடி வீரரின் வீடு வெள்ளத்தில் இடிந்ததால் பரபரப்பு.....

Webdunia
சனி, 23 டிசம்பர் 2023 (19:55 IST)
தூத்துக்குடி பெருவெள்ளத்தில் முத்தையாபுரத்தில் உள்ள தமிழ் தலைவாஸ் கபடி அணி வீரர் மாசானமுத்துவின் வீடு முழுமையான இடிந்துள்ளது.

சமீபத்தில் தென்மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தெங்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு துரிதமாக உதவி மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடி பெருவெள்ளத்தில் முத்தையாபுரத்தில் உள்ள தமிழ் தலைவாஸ் கபடி அணி வீரர் மாசானமுத்துவின் வீடு முழுமையான இடிந்துள்ளது.

அதில், அவரது விளையாட்டு சான்றிதழ்கள், பெற்றோரின், அடையாள அட்டைகள், உள்ளிட்ட அனைதிதும் நீரில் மூழ்கியுள்ளன.

புரோ கபடி லீக்கில் தற்போது மாசானமுத்து விளையாடி வரும் நிலையில் அவர் வீட்டை பற்றி கவலைப்பட வேண்டாம் விளையாட்டில் கவனம் செலுத்தும்படி தொலைபேசி மூலம்  கூறியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments