Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல கபடி வீரரின் வீடு வெள்ளத்தில் இடிந்ததால் பரபரப்பு.....

Webdunia
சனி, 23 டிசம்பர் 2023 (19:55 IST)
தூத்துக்குடி பெருவெள்ளத்தில் முத்தையாபுரத்தில் உள்ள தமிழ் தலைவாஸ் கபடி அணி வீரர் மாசானமுத்துவின் வீடு முழுமையான இடிந்துள்ளது.

சமீபத்தில் தென்மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தெங்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு துரிதமாக உதவி மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடி பெருவெள்ளத்தில் முத்தையாபுரத்தில் உள்ள தமிழ் தலைவாஸ் கபடி அணி வீரர் மாசானமுத்துவின் வீடு முழுமையான இடிந்துள்ளது.

அதில், அவரது விளையாட்டு சான்றிதழ்கள், பெற்றோரின், அடையாள அட்டைகள், உள்ளிட்ட அனைதிதும் நீரில் மூழ்கியுள்ளன.

புரோ கபடி லீக்கில் தற்போது மாசானமுத்து விளையாடி வரும் நிலையில் அவர் வீட்டை பற்றி கவலைப்பட வேண்டாம் விளையாட்டில் கவனம் செலுத்தும்படி தொலைபேசி மூலம்  கூறியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபாச படத்தை பார்த்து அதே போல் செய்ய வேண்டும்.. கணவன் வற்புறுத்தலால் புதுமணப்பெண் தற்கொலை..!

ஒபாமாவின் மனைவி பெண் உடையில் இருக்கும் ஆண்.. எலான் மஸ்க் தந்தை அதிர்ச்சி தகவல்..!

மகா கும்பமேளா விழா நீட்டிக்க வேண்டும்.. அகிலேஷ் யாதவ் கோரிக்கை..!

தமிழகத்தில் நாளை வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னையில் பிரம்மஸ்தான மஹோத்சவம்.. வருகிறார் மாதா அமிர்தானந்தமயி..!

அடுத்த கட்டுரையில்
Show comments