Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய பிரபல நடிகர் !

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (22:37 IST)
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே சமீபத்தில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியது. இந்நிலையில் இன்று ஒரு சில தளர்வுகள் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பிரபலநடிகரும், சேப்பாக்கம் –திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் அப்பகுதி மக்களுக்கு மளிகை சாமான் உள்ளிட்ட பொருட்களை வழங்கி உதவி செய்தார். இதுகுறித்து அவர்தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேப்பாக்கம், புதுப்பேட்டை கொய்யாத்தோப்பு பகுதியை சேர்ந்த ஏழை - எளிய மக்களுக்கு அரிசி-பருப்பு-மளிகை சாமான் உள்ளிட்ட கொரோனா ஊரடங்கு கால நிவாரண பொருட்களையும், இரவு உணவையும் வழங்கினேன். இந்த நிகழ்வின்போது மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன்@Dayanidhi_Maran
, பகுதி செயலாளர் அண்ணன்@madhanmohandmk , வட்ட செயலாளர் அண்ணன் பி.பிரபாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர் எனத் தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments