Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (12:53 IST)
குடும்பத்தலைவிகளுக்கான உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19 ஆம் தேதி  நடக்கவுள்ள நிலையில், இதற்கான அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

இ ந்  நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளாட்சியிலும் மலரட்டும் என்ற தலைப்பிலான  பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அதில்,  தேர்தல் அறிக்கையின்படி, குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் என உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள் கணவனிடம் ஜீவனாம்சம் பெற முடியாது! - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

யூடியூபர் ஜோதி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி... அந்த 2 வார்த்தையால் போலீசார் அதிர்ச்சி..!

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகளுக்கு எப்படி ரசீது கொடுக்க முடியும்: ராமதாஸ்

இந்தியா தராவிட்டால் என்ன? பாகிஸ்தானுக்கு நாங்கள் தண்ணீர் தருவோம்: சீனா

4 மாத குழந்தையை கடித்துக் கொன்ற வளர்ப்பு நாய்! ராட்வெய்லரை தடை செய்ய கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments