Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (12:53 IST)
குடும்பத்தலைவிகளுக்கான உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19 ஆம் தேதி  நடக்கவுள்ள நிலையில், இதற்கான அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

இ ந்  நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளாட்சியிலும் மலரட்டும் என்ற தலைப்பிலான  பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அதில்,  தேர்தல் அறிக்கையின்படி, குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் என உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments