Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (12:53 IST)
குடும்பத்தலைவிகளுக்கான உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19 ஆம் தேதி  நடக்கவுள்ள நிலையில், இதற்கான அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

இ ந்  நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளாட்சியிலும் மலரட்டும் என்ற தலைப்பிலான  பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அதில்,  தேர்தல் அறிக்கையின்படி, குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் என உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments