Webdunia - Bharat's app for daily news and videos

Install App

28 நாடுகளுக்கு வழிகாட்டிப் பலகை… தஞ்சாவூரில் இருந்து உலக நாடுகளுக்கு திசைகாட்டி!

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (11:26 IST)
தஞ்சாவூரில் அங்கிருந்து 28 நாடுகள் எந்த திசையில் எவ்வளவு தொலைவில் உள்ளன என்பது குறித்து அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் அந்த ஊரில் இருந்து நான்கு திசைகளிலும் இருக்கும் ஊர்களின் தொலைவு மற்றும் செல்லும் வழி பற்றிய பலகைகள் வைக்கப்பட்டு இருக்கும். அப்படி இப்போது தஞ்சாவூரில் இருந்து 28 நாடுகளுக்கு வழிகாட்டி பலகை வைத்துள்ளார் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உறந்தைராயன் குடிகாடு பகுதியைச் சேர்ந்த மாமல்லன் என்பவர். இவர் அப்பகுதியில் பெட்ரோல் பங்க் மற்றும் தேநீர் கடை ஆகியவற்றை நடத்திவருகிறார்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் 28 நாடுகளை தேர்வு செய்து அவர் இந்த வழிகாட்டிப் பலகையில் அமைத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments