Webdunia - Bharat's app for daily news and videos

Install App

28 நாடுகளுக்கு வழிகாட்டிப் பலகை… தஞ்சாவூரில் இருந்து உலக நாடுகளுக்கு திசைகாட்டி!

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (11:26 IST)
தஞ்சாவூரில் அங்கிருந்து 28 நாடுகள் எந்த திசையில் எவ்வளவு தொலைவில் உள்ளன என்பது குறித்து அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் அந்த ஊரில் இருந்து நான்கு திசைகளிலும் இருக்கும் ஊர்களின் தொலைவு மற்றும் செல்லும் வழி பற்றிய பலகைகள் வைக்கப்பட்டு இருக்கும். அப்படி இப்போது தஞ்சாவூரில் இருந்து 28 நாடுகளுக்கு வழிகாட்டி பலகை வைத்துள்ளார் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உறந்தைராயன் குடிகாடு பகுதியைச் சேர்ந்த மாமல்லன் என்பவர். இவர் அப்பகுதியில் பெட்ரோல் பங்க் மற்றும் தேநீர் கடை ஆகியவற்றை நடத்திவருகிறார்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் 28 நாடுகளை தேர்வு செய்து அவர் இந்த வழிகாட்டிப் பலகையில் அமைத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த தியாகி யார்? அதிமுக எம்.எல்.ஏக்களின் பேட்ஜ்.. என்ன அர்த்தம்?

2 ஆண்டுகளில் 7 மாநில சட்டமன்ற தேர்தல்: வக்பு சட்ட திருத்த மசோதா பாஜக.வுக்கு பாதகமா? சாதகமா?

இது நமக்கு கட்டுப்படியாகாது.. அமெரிக்க ஏற்றுமதியை நிறுத்திய லேண்ட் ரோவர்! - அடுத்து டாட்டா காட்டப்போகும் TATA!

இலங்கை சென்ற பிரதமர் மீனவர் பிரச்சனைக்கு எந்த தீர்வும் காணவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

வாணியம்பாடி பள்ளி காவலாளி ஓட ஓட குத்தி கொலை.. விடுமுறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments