Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் கடவுள் எனக் கூறி நாடகமாடிய போலி சாமியார் கைது

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (14:08 IST)
பணத்தைக் குறிவைத்து அப்பாவி மக்களை ஏமாற்றி இக்காலத்தில் பல போலி சாமியார்கள் வலம் வருகிறார்கள்.

இவர்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில்  நான் கடவுள் என நாடகமாடிய போலி சாமியாரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

மக்களை காப்பாற்றுவதற்காக தான் இந்த பூமியில் மனித உருவில் வந்த கடவுள் என்று சொல்லியபடி, பேச முடியாவர்களை பேச வைப்பதாகவும், நடக்க இயலாதவர்களை நடக்க வைப்பதாகவும், நாடகமாடி வந்த செஞ்சி சந்தோஷ்குமார் என்ற போலி சாமியாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.  இவர் தன்னை மகாவிஷ்ணு என்று, தன் இரு மனைவிகளை ஸ்ரீதேவி, பூதேவி என்று கூறி வந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments