Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி பில்போடும் ரேசன் கடை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை!-கூட்டுறவுத்துறை பதிவாளர்

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (20:22 IST)
போலி பில்போடும் ரேசன் கடை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூட்டுறவுத்துறை பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், மக்களுக்கு பல்வேறு, நலத்திட்டங்கள், அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில்  ரேசன்கார்டு உள்ளவர்களுக்கு விநியோகிக்காமல், போலி பில்போடும் ரேசன் கடை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து மண்டல இணைபதிவாளர் கூட்டுறவுத்துறை பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த முறைக்கேடுகளை கண்காணிக்காத ஆய்வு அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments