Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி பில்போடும் ரேசன் கடை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை!-கூட்டுறவுத்துறை பதிவாளர்

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (20:22 IST)
போலி பில்போடும் ரேசன் கடை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூட்டுறவுத்துறை பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், மக்களுக்கு பல்வேறு, நலத்திட்டங்கள், அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில்  ரேசன்கார்டு உள்ளவர்களுக்கு விநியோகிக்காமல், போலி பில்போடும் ரேசன் கடை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து மண்டல இணைபதிவாளர் கூட்டுறவுத்துறை பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த முறைக்கேடுகளை கண்காணிக்காத ஆய்வு அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments