Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபேஸ் டேக் செயலி மூலம் குற்ற நடவடிக்கைகள் - போலீஸார் கெடுபிடி!

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (16:02 IST)
ஃபேஸ் டேக் செயலி மூலம் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்கும் முறையை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன், இ.கா.ப., அவர்கள் செயல்படுத்தியுள்ளார். 
 
மாவட்டங்களில் பெருகிவரும் குற்றங்களை தடுக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை  புதிய யுக்திகளை கையாண்டு வருகிறது. ஃபேஸ் டேக் செயலியை திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பணியில் உள்ள காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கி குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுபவர்களை கண்டுபிடிக்க அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுப்பட்ட குற்றவாளி பிடிப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments