Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடுகளுக்கே வந்து தடுப்பூசி போடப்படும்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (19:43 IST)
தேவைப்பட்டால் வீடுகளுக்கே வந்து தடுப்பூசி போடப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார் 
 
கடந்த சில மாதங்களாக சென்னையில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது என்பதும் சென்னை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை மாநகராட்சி பகுதியில் 60 வயதுக்கு மேற்பட்டோர் தொலைபேசியில் அழைத்தால் வீடுகளுக்கே வந்து தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கு வந்து தடுப்பூசி போடும் திட்டம் சென்னையில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகராட்சியின் இந்த அறிவிப்பு 60 வயது மேற்பட்டவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது என்பது குறிபிடத்தக்கது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

மகளிர் உரிமை தொகை போல் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments