Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு- பள்ளிக் கல்வித்துறை

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (15:48 IST)
1591 கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மேலும் 3 ஆண்டுகள்  நீட்டிப்பு செய்து பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் தற்காலிக பணியிடங்கள் வரும் அக்டோபர் 31 , 2024 ஆம்  ஆண்டு வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1591 கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மேலும் 3 ஆண்டுகள்  நீட்டுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகரிக்கும் கொலை சம்பவம்! ரவுடிகளை சுட்டுப்பிடிக்க உத்தரவு! - உஷார் நிலையில் காவல்துறை!

தமிழகத்தின் ஒவ்வொரு பூத்திலும் தண்ணீர், மோர் பந்தல்கள்: அண்ணாமலை

பசுமாட்டை கடித்து குதறிய தெருநாய்கள்.. பரிதாபமாக இறந்த பசுமாடு..!

கொலைய லிஸ்ட் போடுறதுதான் திமுகவின் சாதனை! எடப்பாடியார் ஆவேசம்! அதிமுக வெளிநடப்பு!

டாஸ்மாக் விவகாரம்: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments