Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழநி சாலையில் குவிந்து கிடக்கும் சிப்ஸ் பாக்கெட்டுகள்! – பொதுமக்கள் பதற்றம்!

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (15:10 IST)
பழநி பிரதான சாலையில் காலாவதியான சிப்ஸ் பாக்கெட்டுகளை சிலர் குவியலாக போட்டு விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழநி அறுபடை வீடுகளில் ஒன்றாகவும், சுற்றுலாதளமாகவும் விளங்கி வருகிறது. இந்நிலையில் பழநியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் உணவுபொருள் சோதனை செய்வது வழக்கம்.

இந்நிலையில் தற்போது பழநி – திண்டுக்கல் பிரதான சாலையில் காலாவதியான சிப்ஸ் பாக்கெட்டுகள் சாலையில் கொட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யார் இவற்றை கொட்டியது என்பது தெரியாத நிலையில் காலாவதியான இந்த பொருட்களை சிலர் திரும்ப எடுத்து விற்பனை செய்யவோ, தெரு விலங்குகள் சாப்பிடவோ கூடிய அபாயம் உள்ளதால் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

விமான நிலையங்களை போல ரயில்வே நிலையங்களும்: பயணிகளின் உடமைகளுக்கு புதிய விதிகள் அமல்

டி.ஆர்.பாலு மனைவி மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்.. இரங்கல் அறிக்கை..!

சிறுவனை கடித்து இழுத்துச் சென்ற தெரு நாய்கள்.. ஓடி வந்து மீட்ட தாய்! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments