Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிர்வாகிகள்

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (21:58 IST)
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன்,  கழக இடைக்கால  பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர் கட்சி  தலைவருமான திரு எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையை ஏற்றுக் கொண்டனர்.

கரூர் வடக்கு பகுதி 7 வது வார்டு தேமுதிக இளைஞர் அணி செயலாளர் மகேஷ்வரன், முன்னாள் 7 வது வார்டு செயலாளர் எ.ரவி, கேப்டன் மன்றத்தை சேர்ந்த சண்முகம், சுதர்சன் உள்ளிட்ட நபர்கள் அக்கட்சியில் இருந்து விலகி  கரூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை  இணைத்துக் கொண்டனர்.
 
உடன் கரூர் வடக்கு  பகுதி கழக செயலாளர் அண்ணமார் தங்கவேல், 07 வது வார்டு செயலாளர் அசோக் குமார்  உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்து டிக்கெட் Payement Fail ஆனால் அரை மணி நேரத்தில் பணம் ரிட்டர்ன்! - போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு!

நான் மோசடி செய்துட்டு ஓடினேனா? என்ன நடந்தது தெரியுமா? - முதல்முறையாக மனம் திறந்த மல்லைய்யா!

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments