Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிகேட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: ஓபிஎஸ் பேட்டி

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (21:54 IST)
அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது குறித்து நீதி கேட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
 
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக சமீபத்தில் பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார் 
இருப்பினும் தனது அணிதான் உண்மையான அதிமுக என்று ஓபிஎஸ் கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமியால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து நீதி கேட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்
 
மேலும் தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களை சந்திக்க இருப்பதாகவும் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் தனக்கு இன்னும் ஆதரவாக இருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

தொடரும் அறங்காவலர் பஞ்சாயத்து! குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா ரத்து!

கணவரை விட மனைவி அழகு.. மொட்டையடித்து அசிங்கப்படுத்திய குடும்பத்தினர்.. விரக்தியில் கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை..!

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments