Webdunia - Bharat's app for daily news and videos

Install App

+2 பொதுத்தேர்வு எப்போது..? எப்படி..? – தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (14:47 IST)
தமிழகத்தில் கொரோனா, தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ள +2 பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான +2 பொது தேர்வுகள் முதலில் ஏப்ரலில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் பின்னர் மே 3ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு அட்டவணையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மீண்டும் பொதுத்தேர்வு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எப்போது பொதுத்தேர்வு நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் பொதுத்தேர்வு எப்போது நடைபெற்றாலும் பொதுதேர்விற்கு 15 நாட்கள் முன்னதாக தேதி மற்றும் அட்டவணை அறிவிக்கப்படும் என தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments