Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில்பட்டி முன்னாள் எம் எல் ஏ காலமானார் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வருத்தம்!

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (10:26 IST)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரான முன்னாள் எம் எல் ஏ அய்யலுசாமி வயது மூப்புக் காரணமாக மறைந்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான அய்யலுசாமி, நில அடமான வங்கியின் கூட்டுறவு தலைவர் , பெருமாள்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் , தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எனப் பல பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். மேலும் 1996 முதல் 2001 ஆகிய ஆண்டுகளில் கோவில்பட்டி தொகுதிக்கு எம் எல் ஏ வாகவும் இருந்துள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக சொந்த ஊரான பெருமாள் பட்டியில் உள்ள வீட்டில் அதிகாலையில் இன்று அவர் காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments