Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி

Siva
ஞாயிறு, 22 டிசம்பர் 2024 (14:37 IST)
கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து செத்துப் போனாலும் திமுக அரசு தான் அழ வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சமீபத்தில் நடந்த நிலையில் அதில் கலந்து கொண்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பேசியபோது ‘விக்கிரவாண்டி இடை தேர்தலின் போது கள்ளக்குறிச்சியில் சோக சம்பவம் நடந்தது. கொழுத்து போய் விஷச்சாராயம் குடித்துவிட்டு செத்தார்கள் எனவும் எவன் செத்தாலும் நாங்கள்தான் அழவேண்டும் என்றும் தெரிவித்தார்,
 
கொழுத்து போய் குடித்துவிட்டு சென்றிருந்தாலும் திமுக அரசு நடவடிக்கை எடுத்தது எனவும் எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ் போன்ற எதிர்கட்சி தலைவர்கள் இதனை பயன்படுத்தி பிரச்சினை இருப்பினாலும் திமுக அரசு திறம்பட செயல்பட்டது என்றும் ஆர்எஸ் பாரதி தெரிவித்தார்.
 
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்து ஆர் எஸ் பாரதி பேசிய விதம் பெரும் சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments