Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார் ரஜினியா கட்சி தொடங்கினாலும் ஆட்சி அமைக்க முடியாது - அமைச்சர்

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (16:51 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினி  அரசியல் கருத்தை வெளியிட்டாலும் இன்னும் கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை. அதனால் அவரது ரசிகர்கள் பொறுமைகாக்க முடியாமல்  பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் வைத்து ரஜினிக்கு சமிக்ஞை கொடுத்து வருகின்றனர்.

இதுஒருபுறம் இருக்க மற்ற கட்சியினர் ரஜினியை குறிவைத்து கருத்துகளைத்தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாத் தொடங்கினாலும்  அவரால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டையில் ஸ்மார் வகுப்புகளைத் தொடங்கி வைத்த அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் கிண்டியில் உள்ள புத்தாக்கத் திட்டத்தின் அலுவலகத்தைத் திறந்துவைத்தார்.

அப்போது பேசிய ஜெயக்குனார் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் வரும் 2021 ஆம் ஆண்டில் பெரும்பான்மையான பலத்துடன் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments