Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தம்பி கேப் விட்டு நில்லுப்பா.. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நாய்! – வைரலாகும் புகைப்படம்!

Webdunia
ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (10:24 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் சமூக இடைவெளி கடைபிடிக்கும் நாயின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகங்களும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் என பல விதிமுறைகளை கட்டாயப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் சமூக இடைவெளியை கடைபிடித்தலின் அவசியம் குறித்து நாய் ஒன்றின் புகைப்படம் வைரலாகி வருகிறது. ஈரோட்டில் இறைச்சி கடை ஒன்றில் நாய் ஒன்று வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியோடு நிற்க வரையப்பட்டுள்ள வட்டத்தில் நின்று கொண்டுள்ளதாக அந்த புகைப்படம் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments