Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு இடைத்தேர்தலில் 5 முனை போட்டி.. பாஜக போட்டியிட்டால் 6 முனை போட்டி?

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (15:31 IST)
ஈரோடு இடைத்தேர்தலில் 5 முனை போட்டி.. பாஜக போட்டியிட்டால் 6 முனை போட்டி?
ஈரோடு இடைத்தேர்தலில் தற்போது ஐந்து கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில் பாஜக போட்டியிட்டால் ஆறுமுனைப் போட்டியாகும் என்று கூறப்படுகிறது. 
 
ஈரோடு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கட்சியின் சார்பில் சிவப்பிரசாத் மற்றும் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி சார்பில் தென்னரசு ஆகியோர் போட்டியிடுகின்றனர் 
 
பாஜக ஈரோடு இடைத்தேர்தல் குறித்த முடிவை பாஜக இன்னும் அறிவிக்கவில்லை என்பதால், அக்கட்சியின் சார்பில் வேட்பாளர் போட்டியிட்டால் ஆறுமுனை போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments