Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் வீட்டில் நடந்த துக்கம்… நேரில் சென்ற முதல்வர்!

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (14:47 IST)
முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி சேலத்தில் இருந்து தேனி சென்று துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்துள்ளார்.

கடந்த 7 ஆம் தேதி துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் மாமியார் வள்ளியம்மாள் இயற்கை எய்தினார். ஆனால் அப்போது முதல்வரால் அங்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில் இப்போது சேலத்தில் இருந்து நேரடியாக காரில் பயணம் சென்று ஓ பன்னீர் செல்வத்திடம் துக்கம் விசாரித்துள்ளார். இதனால் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ் இல்லத்தில் கூடினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு: விஜய் முக்கிய கோரிக்கை

எந்த கூட்டணியாக இருந்தாலும் 40 வேண்டும்: உறுதியாக இருக்கும் தேமுதிக..

அமைச்சர் மா சுப்பிரமணியன் மீது நில மோசடி வழக்கு: சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இதுக்கு இல்லையா ஒரு முடிவு? பாரிஸ் செல்லும் ஏர் இந்தியா விமானமும் ரத்து!

பரிகார பூஜை என்ற பெயரில் கொடூரம்: கோயிலில் பெண் பாலியல் வன்கொடுமை - பூசாரி தலைமறைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments