Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரலாம்: எடப்பாடி பழனிசாமி

Webdunia
ஞாயிறு, 2 ஏப்ரல் 2023 (17:53 IST)
நாடாளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டமன்ற தேர்தலும் வரலாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் ஒரு சில மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் நடைபெறும் என்று கூறப்படும் நிலையில் தமிழகத்திற்கும் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். 
 
மேலும் அதிமுகவை யாராலும் தொட முடியாது என்றும் அதிமுகவினரை வழக்குகள் போட்டு அச்சுறுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை சீண்டி பார்ப்பவர்கள் அழிந்து போவார்கள் என்றும் பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments