Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை இலை: சுப்ரீம் கோர்ட்டில் ஈபிஎஸ் தரப்பு முறையீடு

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (11:52 IST)
இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளது. 
 
அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு இன்னும் வழங்கப்படாத நிலையில் இடைக்கால நிவாரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இடை இரட்டை இலை சின்னம் கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முறையீடு செய்துள்ளது. 
 
இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதம் செய்தது. இந்த நிலையில் தேர்தலுக்கு முன்னதாக அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு வழங்க முடியுமா என்பதை பார்க்கலாம் என்றும் தீர்ப்பு தாமதமாகும் பட்சத்தில் இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் இந்த வழக்கு குறித்து நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments