Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்வம் காட்டாத ஈபிஎஸ்; அதிகாரத்தை பிடிக்கும் ஓபிஎஸ்? அதிமுகவில் அதகளம்!

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (16:51 IST)
மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் யார் என்ற அறிவிப்பு வெளியாகாததற்கு ஈபிஎஸ் அணியே காரணம் என கூறப்படுகிறது. 
 
மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூலை 18 ஆம் தேதி நடக்க இருக்கிறது. சட்டமன்றத்தில் உள்ள தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தின்படி, திமுகவுக்கு 3 மாநிலங்களவை உறுப்பினர்களையும் அதிமுக 3 உறுப்பினர்களையும் பெறும் தகுதி உள்ளது.  
 
இந்நிலையில் தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில் திமுக தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. திமுக வேட்பாளர்களாக தொமுச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சீட் கூட்டணி ஒப்பந்தத்தின் படி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதிமுகவை பொருத்தவரை கையில் இருக்கும் 3 சீட்டுகளில் ஒன்றை கூட்டை ஒப்பந்தத்தின்படி பாமகவிற்கு வழங்க வேண்டும். மூதமுள்ள இரண்டை அதிமுக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஈபிஎஸ் ஆதரவாலர்கள் யாரும் இதில் ஆர்வம் காட்டாத்தாலும், ஓபிஎஸ் தரப்பினர் அனைவரும் ஆர்வம் காட்டுவதாலும் யார் போட்டியிடுவார் என முடிவு செய்வதில் தாமதமகிறதாம். 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments