Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா வருகை: இன்று ஒபிஎஸ் - ஈபிஎஸ் முக்கிய ஆலோசனை!

Webdunia
சனி, 6 பிப்ரவரி 2021 (11:25 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை வகித்து வந்த சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி விடுதலை ஆனார் என்பது தெரிந்ததே.
 
இதையடுத்து வருகிற 8ம் தேதி சசிகலா தமிழகம் வரவுள்ளார். இதனால் அவரது தொடர்கள் மிகுந்த ஏதிர்பார்ப்புடன் அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது இதுகுறித்து இன்று மாலை 5 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஒபிஎஸ் - ஈபிஎஸ் ஆலோசனை  கூட்டம் நடைபெறவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments