Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி மட்டுமே பேசுவார்: செல்லூர் ராஜூ

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (15:26 IST)
கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே பேசுவார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்  
 
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அரசியல் கருத்துகளை ஊடகத்தில் தெரிவிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
 
மக்கள் பிரச்சனை, தொகுதி பிரச்சனைகளை மட்டுமே ஊடகத்தில் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே கூட்டணி குறித்தும் அரசியல் கருத்துகள் குறித்தும் பேசுவார் என்றும் தெரிவித்தார். 
 
அதிமுகவின் இந்த நிலைப்பாடுக்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments