Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி மட்டுமே பேசுவார்: செல்லூர் ராஜூ

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (15:26 IST)
கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே பேசுவார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்  
 
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அரசியல் கருத்துகளை ஊடகத்தில் தெரிவிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
 
மக்கள் பிரச்சனை, தொகுதி பிரச்சனைகளை மட்டுமே ஊடகத்தில் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே கூட்டணி குறித்தும் அரசியல் கருத்துகள் குறித்தும் பேசுவார் என்றும் தெரிவித்தார். 
 
அதிமுகவின் இந்த நிலைப்பாடுக்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

ராமேஸ்வரம் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments