Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக கூட்டத்தில் சலசலப்பு: ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்!

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (21:07 IST)
அதிமுக கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியினரும், துணௌ முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் வாக்குவாதத்தில் ஏடுபட்டதால் கூட்டத்தில் சிறுது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 
திருவள்ளூர் அருகே அதிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது, ஓபிஎஸ் அணியினர் ஈபிஎஸ் அணியினர் மீது குற்றம் சாட்டியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இரு அணிகளின் ஆதரவாளர்களுக்கிடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. 
ஈபிஎஸ் அணியினர் எங்களுக்கு எந்த வித முன்னுரிமையும் தருவதில்லை என ஓபிஎஸ் அணியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் எந்த வித அரசு ஒப்பந்தங்களையும் தங்களுக்கு தருவதில்லை என ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஈபிஎஸ் அணியினர் மீது குற்றம் சாட்டினர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments