Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ்ஸை தொடர்ந்து டெல்லி புறப்படும் ஈபிஎஸ்! – பிரதமரிடம் பேசப்போவது என்ன?

Webdunia
ஞாயிறு, 25 ஜூலை 2021 (16:22 IST)
நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ள நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமியும் டெல்லி புறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை எதிர்கட்சி தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் நாளை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கு இன்று டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் அவரை தொடர்ந்து அதிமுக இணை ஒருங்கினைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் இன்று மாலை டெல்லிக்கு பயணமாக உள்ளார்.

டெல்லியில் நாளை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து காவிரி நதிநீர் பிரச்சினை, உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

சாமிக்கு ஆரத்தி எடுப்பதில் பூசாரிகளுக்குள் சண்டை.. கத்திக்குத்தால் ஒருவர் கொலை..!

கோடையில் மின்வெட்டு வராது.. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிமொழி..!

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments