Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடப்பது உறுதி- அமைச்சர்

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (16:37 IST)
நடப்பாண்டு கல்வியில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடப்பது உறுதி என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

முதல்வர் பழனிசாமியுடன் கலந்துபேசி  பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், இவ்வாண்டில் பாடத்திட்டம் குறைக்கப்பட்டிருந்தாலும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும். இக்கல்வியாண்டு பூஜ்ஜியமாக இருக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனால் மாணவர்கள் பள்ளித் தேர்வுகளுக்குத் தயாராகுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments