Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்தில் காவிக்கொடி கிழிப்பு; இரு பிரிவினர் இடையே மோதல்!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (14:54 IST)
ஆசியக்கோப்பை தொடரை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் தொடர்பான மோதலில் இங்கிலாந்தில் இந்து கோவிலில் காவிக்கொடி கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியதை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் இரு பிரிவினர் இடையே வன்முறை எழுந்துள்ளது.

இந்த மோதலில் லீசெஷ்டயர் பகுதியில் அமைந்துள்ள இந்து கோவில் ஒன்றின் வெளியே இருந்த காவிக்கொடியை ஒருவர் பிடுங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கிரிக்கெட் போட்டிக்கு பிறகு அங்கு நடந்த வன்முறை காரணமாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.20,000 உதவி தொகை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!

குவைத்தில் பணி நிலைமை, ஊதியம் எப்படி இருக்கும்? அங்கிருக்கும் தமிழர்கள் சொல்வது என்ன?

திங்கள் வரை டைம்.. அதுக்குள்ள கெளம்பிடணும்..! – வெளிமாநில ஆம்னி பேருந்துகளுக்கு காலக்கெடு!

குமரிக்கடலில் சூறாவளி.. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரன்.. 15 வயது சிறுவர்கள் செய்த கொடூர செயல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments