Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் நோட்டீஸ்: அமலாக்கத்துறை அடுத்த அதிரடி..!

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2023 (17:30 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து தற்போது  காவலில் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் ஆஜராக வேண்டும் என பலமுறை சமன் அனுப்பியும் அவர் இன்னும் ஆஜராகாமல் உள்ளார். 
 
இந்த நிலையில் கரூர் ராமகிருஷ்ணாபுரம் என்ற பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் போட்டியுள்ளனர் 
 
 செந்தில் பாலாஜியிடம் தற்போது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அவரது சகோதரர் ஆஜர் ஆவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments