Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் 8 இடங்களுக்கு மேல் அமலாக்கத்துறை சோதனை

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (21:40 IST)
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவரது சகோதரர், நண்பர்கள், உறவினர் வீடுகளில் அலுவலகங்களில் இன்று  சோதனை நடைபெற்று வரும் நிலையில்  கரூரில் தற்பொழுது வரை 8 இடங்களுக்கு மேல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவரது சகோதரர், நண்பர்கள், உறவினர் வீடுகளில் அலுவலகங்களில் இன்று காலை 8 மணி முதல் சோதனை நடைபெற்று வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக தற்பொழுது கரூரில் உள்ள ஜவஹர் பஜாரில் உள்ள பழனி முருகன் ஜூவல்லரி நகைக்கடை மற்றும் ஈரோடு சாலையில் உள்ள ராமவிலாஸ் உரிமையாளர் ரமேஷ்பாபு வீடுகளிலும் அமலாக்கதுறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையானது இரவிலும் தொடர்ந்து வருகிறது.
 
கரூரில் தற்பொழுது வரை 8 இடங்களுக்கு மேல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments