கரூரில் 8 இடங்களுக்கு மேல் அமலாக்கத்துறை சோதனை

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (21:40 IST)
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவரது சகோதரர், நண்பர்கள், உறவினர் வீடுகளில் அலுவலகங்களில் இன்று  சோதனை நடைபெற்று வரும் நிலையில்  கரூரில் தற்பொழுது வரை 8 இடங்களுக்கு மேல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவரது சகோதரர், நண்பர்கள், உறவினர் வீடுகளில் அலுவலகங்களில் இன்று காலை 8 மணி முதல் சோதனை நடைபெற்று வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக தற்பொழுது கரூரில் உள்ள ஜவஹர் பஜாரில் உள்ள பழனி முருகன் ஜூவல்லரி நகைக்கடை மற்றும் ஈரோடு சாலையில் உள்ள ராமவிலாஸ் உரிமையாளர் ரமேஷ்பாபு வீடுகளிலும் அமலாக்கதுறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையானது இரவிலும் தொடர்ந்து வருகிறது.
 
கரூரில் தற்பொழுது வரை 8 இடங்களுக்கு மேல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் தேர்தல்: பிரசாந்த் கிஷோர் அறிவித்த வேட்பாளர் பட்டியலில் கணித மேதை, வழக்கறிஞர், மருத்துவர்..!

இது கூட்டணிக்கான பிள்ளையார் சுழி என்று பேசிய ஈபிஎஸ்.. மறுப்பு தெரிவித்த தவெக..!

விஜய் மீண்டும் கரூருக்கு சென்றால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்: நயினார் நாகேந்திரன்..!

உலக நாடுகளை உலுக்கிய இருமல் மருந்து விவகாரம்! விளக்கம் கேட்ட உலக சுகாதார அமைப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments